தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
Subscribe தூத்துக்குடி videos
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கினை ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.07.2023) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்