ஸ்ரீபெரும்புதூர் அருகே கோல்ட் சில்வர் கவரிங் ஜுவல்லரியில் 2 கிலோ வெள்ளி திருட்டு
1005 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பாஞ்சாலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (36). இவர் அதே பகுதியில் கோல்ட் மற்றும் சில்வர் கவரிங் ஜுவல்லரி வைத்துள்ளார். நேற்று இரவு கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு ஷட்டரை பூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.