தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கழுகுமலை அருகே சக மாணவர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவரை தொல்.திருமாவளவன் எம்.பி. பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.கோவில்பட்டி அருகே கழுகுமலை அருகே கே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17ஆம் கழுகுமலை காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த 16 வயது மாணவர் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு தனது ஊருக்கு சென்றார்.
tamilnaduTimesXP TamilUpdated: 21 Aug 2023, 3:09 pm
Thoothukudi District Kovilpatti Near Kalgakumalai School Student Who Is Being Treated After Being Attacked By His Fellow Students. He Looked And Consoled.