நெல் மூடைகள் திருட பட்டுள்ளதாக பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு!
1024 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவீன அரிசிஅலை செயல்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் முதல்வர் காணொளி காட்சி வாயிலலாக திறந்து வைத்தார் அதில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யபட்ட நெல்முடைகள் அனைத்தும் அதில் அடுக்கி வைக்கபட்ட நிலையில் தற்பொழுது அந்த நவீன கொள்முதல் நிலையத்தில் பின்புறம் மர்ம நபர்கள் அடுக்கி வைத்துள்ள நெல்மூடைகள் திருடி சென்றுள்ளனர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜகவினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் முறையிட்டனர் அதற்கு அதிகாரிகள் முறையான பதில் ஏதும் கூறமறுத்து விட்டனர் இதில் ஆத்திராமடைந்த பாஜகவினர் அரசு நவீன அரசி ஆலை முன் நின்று அதிகாரிகளின் துணையோடு நடக்கும் இந்த திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர் பின் சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூடைகள் திருடுபோய் உள்ளதாக பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர் மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.