தேனி: கொலை செய்யப்பட்ட கணவனுக்கு நீதியும் தனக்கு நிதியும் கேட்டு தவிக்கும் பெண்..
Subscribe தேனி videos
Like
Comment
Share
கணவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணவனை இழந்து தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பெண் ஒருவர் கை குழந்தையுடன் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.