தேனியில் ராணுவ வீரருக்கு மரியாதை
Subscribe தேனி videos
ஜெய் ஜவான் என்பவர் அருணாச்சலப் பிரதேச டேஸ்பூர் ராணுவ முகாமில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .கடந்த இரண்டு தினங்களுக்கு முன் துப்பாக்கி சூட்டில் பலியானார். இவரது உடல் சொந்த ஊரான சங்கராபுரத்திற்கு கொண்டுவரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் ராணுவ வீரர்கள் மலர் வளைய அஞ்சலி வைத்து , அஞ்சலி செலுத்திய பின் உடல் மீது பொருத்திருந்த தேசிய கொடியை ஜெய் ஜவானின் மகனான உத்திரன் என்பவரிடம் ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர்.