சுடுகாடு வசதி வேண்டி அரசுக்கு கோரிக்கை வைக்கும் கூட்டம்..!
1005 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சின்ன மல்லையாபுரம் ,முதலுக்கம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், வரதராஜபுரம், ராமச்சந்திரபுரம் உள்ள 16 கிராமங்களில் கணிசமாக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமங்களில் சுடுகாடு ஆக்கிரமிப்பு அகற்றி அங்கு முறையான சுடுகாடு வசதி வேண்டி தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கும் கூட்டம் நடத்தப்பட்டது