திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் சென்னை மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் - ஆர்பி உதயகுமார் பேட்டி
1008 views
Subscribe தேனி videos
Like
Comment
Share
திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் மழை வெள்ளம் காரணமாக சென்னை மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் .ஆனால் தேனி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் இங்கு உள்ள விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் ஆகிய கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க கூறி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.