குண்டும் குழியுமான சாலையாக மாற்றிய ஊராட்சி நிர்வாகம்
1034 views
Subscribe தேனி videosபெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி பகுதியில் பிரதான சாலை அமைக்கும் பணி முடக்கம் சாலை அமைப்பதாக கூறி சாலையை சிதிலமடையச் செய்து குண்டும் குழியுமான சாலையாக மாற்றிய கீழ வடகரை ஊராட்சி நிர்வாகம்தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ வடகரை ஊராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை சரிவர பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமான சாலையாக மாறிய நிலையில் கீழ வடகரை ஊராட்சி பகுதியான ஸ்டேட் பேங்க் காலனி சுந்தர்ராஜ் நகர் தாய்க்காலனி டைமன் சிட்டி கோல்டன் சிட்டி துர்கா பூ நகர் ஆர் எம் டி சி காலனி பெருமாள்புரம் கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் குண்டும் குழியுமான சிதிலமடைந்த காலையை புதிய சாலை அமைத்து மக்களே பயன்பாட்டிற்கு புதிய சாலை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி மாவட்ட நிர்வாகம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கீழ வடகரை ஊராட்சி என அனைத்து அரசு அலுவலகங்களிலும் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு புதிதாக சாலை அமைப்பதாக கூறி தனியார் ஒப்பந்தம் ஒருவருக்கு சாலை பணி ஒரு கோடி மதிப்பில் வழங்கப்பட்டு சாலை பணிகள் துவங்கியதாக நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்குவது போல் துவங்கி கடந்த ஒரு மாத காலமாக சீதிலமடைந்த குண்டும் குழியுமான சாலையில் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன இதுகுறித்து கீழே வடகரை ஊராட்சி நிர்வாகம் தனியார் ஒப்பந்ததாரரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சாலை பணியை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்எனவே கீழ வடகரை ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட இருக்கும் சாலை பணி உடனடியாக துவங்கி அந்தப் பகுதி மக்களுக்கு புதிய சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்