ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியாளர்
1024 views
Subscribe தேனி videosதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் மதுரை கோட்டம் தாட்கோ சார்பில் அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி ரூ 142. 23 மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது.இந்த மாணவியர் விடுதியினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார் மேலும் எசக்கநாயக்கனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியாளர் சஜீவனா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்மேலும் இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஊராட்சி மன்ற ஒன்றியக் குழு தலைவர் நிவேதா, எரசக்கநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மற்றும் கிளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.