கணவன் மனைவி சண்டையை தடுத்த முதியவர் கொலை - ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிமன்றம்
Subscribe தேனி videos
Like
Comment
Share
தேனியில் கணவன் மனைவி தகராறை தடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் தேனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.