கோவிலில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் கைது!
1053 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் காவல் தெய்வமான ஸ்ரீ பொய் சொல்ல மெய்ய அய்யனார் கோவில் சங்க திடலில் அமைந்துள்ளது மிகப் பழமையான இந்த ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோவிலின் கதவுகளை உடைத்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் அங்குள்ள பித்தளை பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் இது தொடர்பாக காரைக்குடி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காரைக்குடி ASP ஸ்டாலின் தலைமையிலனா தனிப்படையினர் காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த நாடிமுத்து பேயன்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் பித்தளை பொருட்களை மீட்டு இருவரையும் சிறையில் அடைத்தனர்