மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
தமிழகத்தில் எங்காவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சையில் அரசு மீன் குஞ்சு பண்ணையை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.Updated: 30 May 2023, 4:08 pm