பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் தற்காலிக பணி நீக்கம்
Subscribe தமிழ்நாடு videos
Like
Comment
Share
ஆயுதப் படையில் காவலராக பணிபுரியும் சற்குணம் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலர் புகார் தெரிவித்துள்ளார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய உத்தரவிட்டதன் தொடர்ந்து விசாரணையின் முடிவில் காவலர் சற்குணம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் காவலர் சற்குணத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.