இரண்டு குடிசை வீடுகள் திடீரென தீ விபத்து
1020 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் விசாலாட்சி மற்றும் சரஸ்வதி இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் வெளியில் சென்றிருந்த நிலையில் திடீரென இரண்டு குடிசை வீடுகள்தீ பற்றி இருந்துள்ளது.உடையதாக அருகில் இருந்தவர்கள் வாணியம்பாடி தீ தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர் இருந்த பொழுதிலும் தீ மழை அளவு பரவியது. இருந்தபோதிலும் தண்ணீர் தீர்ந்து விட்ட நிலையில் இருந்த நிலையில் மீண்டும் டாக்டர் டிராக்டர் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைத்தினர். வீட்டில் இருந்த பேன், மிக்ஸி, பீரோவில் இருந்த நான்கு சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் பள்ளி சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கருதி நாசமானது!.. தகவல் அறிந்து விரைந்து வந்து வாணியம்பாடி நகர போலீசார் மின் கஸ்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீப்பற்ற வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..