சங்கராபுரம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை!
1023 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடிப்படை வசதி எதுவும் செய்து தரவில்லை எனக்கூறி சங்கராபுரம் பெண் தலைவி மற்றும் சாக்கோட்டை திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆகியோரை கண்டித்து சங்கராபுரம் அலுவலக வாயிலில் 11 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் தர்ணா வாட்டு உறுப்பினர் கூறும் பொழுது சங்கராபுரம் ஊராட்சியில் 11 வார்டு உறுப்பினர்கள் பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் 11 மாதங்களாக செய்து தரப்படவில்லை என்றும் இரண்டு ஊராட்சி மன்ற கூட்டங்களிலும் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவர் உடன் இருக்கும் நான்கு உறுப்பினர்களுக்கு மட்டும் பணிகள் செய்து தருவதாகவும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் குறுக்கீடு செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம்மார்ச் 10ஆம் தேதி 11 கோரிக்கைகள் உள்ளடக்கிய மனு கொடுத்துள்ளோம் ஏடி விசாரணை செய்தும் அதையும் கடைபிடிக்கவில்லைவார்டு மெம்பர்கள் பெண் கவுன்சிலர்கள் உள்ளனர் அவர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கே அச்சப்படுகிறார்கள் குண்டர்களை உள்ளே வைத்து செயல்பாடுகள் செய்து வருகின்றனர் பொதுமக்கள் கேட்கும் போது தீர்மானம் போட வேண்டும் வார்டு மெம்பர்கள் ஒத்துழைப்பு இல்லை சொல்கிறார்கள்நாங்கள் 11 மெம்பர்கள் தற்போது வந்துள்ளோம் எங்களிடம் பொது மக்களும் வந்துள்ளார்கள் நாங்கள் எதில் ஒத்துழைப்பு தரவில்லை என்று அதிகாரிகள் பேசி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாங்கள் கலந்து செல்வோம் என்றும் ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் அலுவலகம் வைத்துக்கொண்டு அவரை பார்த்துவிட்டு வந்தால் மட்டுமே பிளான் அப்ரூவ்டுகள் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் மக்களுக்கு ஒரு நம்பகத்தன்மை செயல்பாடு இருக்க வேண்டும் என்பதற்காக 11 மொம்பர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்இதுகுறித்து சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவி தேவி மாங்குடி கேட்ட பொழுது அவர் 11 வார்டு உறுப்பினர்களும் எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை என்றும் தீர்மானங்களில் கையெழுத்து இடுவதில்லை கையெழுத்து போட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே மக்கள் பணிகள் நடைபெறும் இவர்கள் கையெழுத்து விடாமல் முடக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் இதுகுறித்து சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கத்திடம் கேட்டபோது அவர்கள் கூறும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என்றும் வேண்டுமென்றே தன் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதாக தெரிவித்தார்