என் மேல எல்லாம் கேஸ் போட முடியாது-இபிஎஸ் பேச்சுஎடப்பாடியில் நடைபெற்றஅதிமுக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது..இதனை சொன்னால் என் மீது வழக்கு போட திட்டம்..ஆனால் என் மீது யாரும் வழக்கு போட முடியாது