சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் உயிர்க்கல்வி சேர அவதி பெறும் நரிக்குறவர் சமுதாய மாணவன்!
1036 views
Subscribe சேலம் videosசேலம் பஞ்சாங்கி ஏரியை சேர்ந்த சுரேஷ்பாபு நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரது மகன் நந்தகுமார் இவர் கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற +2 பொது தேர்வில் 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற நந்தகுமார் ஒரு கேள்வி சேருவதற்காக பல கல்லூரிகளை தேர்வு செய்து முயற்சி செய்துள்ளார் ஆனால் சாதி சான்றிதழ் இருந்தால் மட்டுமே உயிர் கல்வியில் சேர முடியும் என்ற தெரிவித்து விட்டதா கூறப்படுகிறது இதனால் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்தன் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று தனது தாய் நதியாவுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புகா மனு கொடுத்தார்.மனுவில் சாதி சான்றிதழ் விண்ணப்பித்து பதினைந்து நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்றும் இதனால் உயர் கல்வி சேர்வதற்கு பிரச்சனையாக உள்ளது. அதேபோல் உயர் கல்வி படிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் மேலும் உடனடியாக சாதி சான்றிதழ் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர சாதி சான்றிதழ் என்பது ஒரு தடையாக இருப்பது உயிர் கல்வி இந்த மாணவனுக்கு எட்டாக்கனியாகக இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்..