சேலத்தில் அதிமுக தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவு ஈடு செய்ய முடியாதது என்றும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது நடிப்பும் பழக்கமும் என்றும் மறக்க முடியாத அவர் புகழ் என்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் என ஓ பன்னீர்செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவரது மறைவு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.