ஏற்காடு: பஞ்சாயத்து பணம் லட்சக்கணக்கில் கையாடல்.!?
1033 views
Subscribe சேலம் videos
Like
Comment
Share
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத்திற்கு கீழ் செயல்பட்டு வரும் 9 பஞ்சாயத்துகளில் துணை ஆட்சியர் மற்றும் கூடுதல் இயக்குனர் அண்ணா சோதனை மேற்கொண்டனர். இப்போது பல லட்சம் ரூபாய் அதிலிருந்து எடுக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததாக தெரியவந்துள்ளது.