எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை விமர்சித்த அமைச்சர் KN நேரு!சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் 11-ம் தேதி தமிழக முதல்வர் சேலம் வருகிறார் என்றும் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்று சேலத்தில் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்