தமிழக முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் சேலம் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது பகல் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இளநீர் தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு பொருட்களை அருந்தி வெப்பத்தை தனித்து வந்தனர்