சேலத்தில் ஆவின் பாலகம் அமைக்க லஞ்சம்: தி.மு.க. நிர்வாகி மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
1038 views
Subscribe சேலம் videosசேலம் சாமிநாதபுரம் அர்த்தனாரி தெரு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அழித்துவிட்டு செய்தியாளிடம் கூறும் போது நான் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வருவதாகவும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கக்கூடிய முரளி என்பவர் அறிமுகம் ஆகினார் திமுக மாவட்ட அவை தலைவர் சுபாஷ்-ன் மகன் சேலம் மாநகராட்சி கூடுதல் சட்ட ஆலோசகராக பணிபுரிந்து வரும் சந்திரசேகர் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் பெற்றுக் கொண்டார் இதுவரை ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை மேலும் அங்கு வேறு ஒருவர் ஆவின் பாலகம் நடத்தி இது குறித்து சந்திரசேகரிடம் கேட்டபோது பணம் தராமல் ஆவின் பாலகம் அமைத்து தராமல் இழுத்தடித்து வந்தார் பணத்தை திருப்பி தர கேட்டதற்கு ரவுடிகளை வைத்தும் அடியார்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார் இது குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தார் எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து திமுக பிரமுகரின் மகன் சந்திரசேகரிடம் இருந்து பணத்தை வீட்டு தர வேண்டும் எனவும் இல்லை என்றால் வருகின்ற 11ஆம் தேதி வருகை புரியுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள போவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் திமுக கட்சியில் இருந்த எனக்கே இது போன்ற நிலைமை ஏற்படுகிறது பாமர மக்களுக்கு எந்த நிலைமை நேரிடும் என்பது வேதனையாக உள்ளது என்றும் திமுக என்றாலே ரவுடிகளின் கூட்டாரமாக உள்ளதாகவும் தெரிவித்தார்ஆவின் பாலகம் அமைத்து தருவதாக கூறி ஹோட்டல் ஊழியரிடம் ஐந்து லட்சம் பெற்று ஏமாற்றிய திமுக மாவட்ட அவை தலைவர் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த தான் பரபரப்பு எழுதியது