கடையை காலி செய்ய உத்தரவு வெற்றிலை விவசாயிகள் வேதனை
1018 views
Subscribe சேலம் videos
Like
Comment
Share
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே காந்திஜி வெற்றிலை மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட வருகிறது. இந்த நிலையில் நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு கட்டிடம் கட்டப்படுவதால் இந்த இடத்தை உடனே காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட வெற்றிலை விவசாயிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்