இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
1063 views
Subscribe ராமநாதபுரம் videosதென் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கே சுமார் 510 கிமீ, காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1480 கி.மீ மற்றும் சிட்வே (மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 1360 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து இன்று பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டை தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அதிகாரிகள் ஏற்றியுள்ளனர்.மேலும் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.