ராமநாதபுரம் மாவட்டம் "2ம் ஆண்டு பாய்மரப் படகுப் போட்டி"
1063 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்பண்ணை கிராமத்தில் அருள்மிகு தர்ம முனீஸ்வரர் ஆலய மண்டல பூஜையை முன்னிட்டு 2ம் ஆண்டு பாய்மரப் படகுப் போட்டி கிராமத்தார்கள் சார்பில் நடைபெற்றது. இப்போட்டியில் 37க்கும் மேற்பட்ட பாய்மர படகுகளில் கலந்துகொண்டு இலக்கை அடைய படகுகள் முந்திக் கொண்டு கடலின் நீரையும் காற்றையும் கழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது. 7 கடல் மைல் தூரம் வரை நிர்ணயக்கப்பட்ட இப்போட்டியில் படகு ஒன்றில் 6 பேர் என சுமார் 222 வீரர்கள் கலந்து கொண்டனர்.