மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர்
1058 views
Subscribe ராமநாதபுரம் videos
Like
Comment
Share
இராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம் கிராமத்தை தலைமையிடமாக அறிவித்து ஊராட்சி செயலகக்கட்டிடம் கட்ட ஆனையிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாரி தலைமையில் மனு அளித்தனர்.
ramanathapuramTimesXP TamilUpdated: 15 May 2023, 6:53 pm