ராமநாதபுரம் அரசினர் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்: 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!
1015 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரத்தில் தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் 100-க்கு மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் 100-க்கு மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார்கள்.