விராலிமலை சுடுகாடு விவகாரம் - பெண்ணின் உடலை புதைக்க முடியாமல் உறவினர்கள் தவிப்பு
1015 views
Subscribe புதுக்கோட்டை videos
Like
Comment
Share
விராலிமலை அருகே சுடுகாடு பிரச்சனை தொடர்பாக உயிரிழந்த பெண்மணியின் உடலை புதைக்க முடியாமல் உறவினர்கள் பல மணி நேரமாக தவித்தனர். இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
pudukkottaiTimesXP TamilUpdated: 7 Oct 2023, 3:34 pm