ஸ்ரீ சொண்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
1046 views
Subscribe புதுக்கோட்டை videosபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்வாசி நாதர் சமேத சொர்ணாம்பிகை திருக்கோயில் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும் இக்கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்வுடன் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.விழாவை ஒட்டி தினம்தோறும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதி திருக்கல்யாண வைபோகமும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 2ம் தேதியும் மே 3ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது விழா ஏற்பாடுகளை மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்