ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வரம்பு உள்ளது - அமைச்சர் ரகுபதி
1009 views
Subscribe புதுக்கோட்டை videos
Like
Comment
Share
ஒரு மாநிலத்தின் ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் எப்படி செயல்பட கூடாது எனவும் ஒரு அளவுகோல் உள்ளது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் வரம்பு மீறி பேசியதற்கு டி ஆர் பாலு விளக்கம் கொடுத்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு திமுக உரிய மரியாதை கொடுக்கிறது எனக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
pudukkottaiTimesXP TamilUpdated: 26 Oct 2023, 11:43 am