புதுக்கோட்டை எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் - உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி மனு
1017 views
Subscribe புதுக்கோட்டை videos
Like
Comment
Share
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தஞ்சம் புகுந்துள்ளனர். பெண்ணின் உறவினர்களால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி அந்த இளம் பெண் தனது கணவனுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு வழங்கி உள்ளார்.