நவகுடியில் மழை வேண்டியும் விவசாயம் தழைக்கவும் வேண்டி 5 வருடத்திற்கு பிறகு மீன்பிடித் திருவிழா
1346 views
Subscribe புதுக்கோட்டை videos
Like
Comment
Share
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசனகண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி இந்த மீன்பிடி திருவிழாவை ஊர் ஒற்றுமைக்காக நடத்துவர்.