விவசாய நிலங்களில் பற்றி எரியும் தீ..போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
Subscribe புதுக்கோட்டை videos
Like
Comment
Share
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா பூதக்குடி கிராமத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் இருந்த செடிகள் தீப்பற்றி அருந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அதனை போராடி அமைத்தனர்
pudukkottaiTimesXP TamilUpdated: 14 Mar 2024, 6:08 pm