எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளும் வகையில் புதுச்சேரி கல்வித்துறை கட்டமைப்பு இருந்ததுள்ளது. அதனால் புதிய கல்வி கொள்கை பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் தாய் மொழியில் கொடுக்கின்றது.தமிழ் தமிழ் என்பார்கள், ஆனால் அவர்களது குழந்தைகள் வேறு மொழியில் படிப்பார்கள். தமிழகத்தை சேர்ந்த பாடநூல் கழகத்தின் தலைவர் புதுச்சேரியில் வந்து தமிழை பறித்து விட்டு சென்றதாக கூறி சென்றுள்ளார். புதிய கல்வி கொள்கையில் மாநில மொழிகள் இருப்பது தெரியாமல் இருக்கின்றார்.