ஆளுநர் அரசியல் செய்ய அதிகாரம் இல்லை தமிழிசை தவறாக கூறுகிறார்
1013 views
Subscribe புதுச்சேரி videos
Like
Comment
Share
புதுச்சேரி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் 64,035 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.12 கோடியே 45 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான விவசாய நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டதா சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதுச்சேரி சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு நிலத்தை அபகரித்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.