மாமியாரின் தகாத உறவால் வந்த வினை - பரிதாபமாய் பறிபோன புதுச்சேரி வாலிபரின் உயிர்
1323 views
Subscribe புதுச்சேரி videos
Like
Comment
Share
ஆரோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தை தட்டி கேட்ட தியான் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். விடியற்காலையில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
puducherryTimesXP TamilUpdated: 14 Aug 2023, 1:04 pm