புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் - நீதி கேட்டு கடலில் இறங்கிய மக்கள்
1137 views
Subscribe புதுச்சேரி videos
Like
Comment
Share
புதுச்சேரி சோலை நகர் பகுதி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வழங்க கோரி அப்பகுதி இளைஞர்கள் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
puducherryTimesXP TamilUpdated: 6 Mar 2024, 1:21 pm