புதுவையில் ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் கடத்தல் - ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் கைது
4629 views
Subscribe புதுச்சேரி videos
Like
Comment
Share
புதுவையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்திய ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இருந்து ஆயிரம் மது பாட்டில்கள் மற்றும் கார் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.