சாலையை விரிவாக்க பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு; சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு!
Subscribe புதுச்சேரி videos
புதுச்சேரி சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏரிக்கரை ஓரம் உள்ள பனை மரங்களை வெட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இயகத்தினர் மற்றும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.