கார் வாடகை தராமல் இழுத்தடித்த பலே கில்லாடி கைது
1003 views
Subscribe தமிழ்நாடு videosதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த சிட்டிங் பாபு என்பவர் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன ஏற்கனவே இவர் குண்டர் தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்று வந்தவர். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் மாதம் 30 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் கூறிவிட்டு காரை எடுத்து வந்துள்ளார் ஆனால் இரண்டு ஆண்டுகள் நெருங்கிய நிலையில் அவர் எடுத்து வந்த காரையும் தரவில்லை எனவும் வாடகையையும் தரவில்லை எனவும் காரை சிட்டிங் பாபிடம் கொடுத்த பிரேம்குமார் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிட்டிங் பாபு உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார.