பரவலாக மழை குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
1043 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் திடீரென கோடை மழை பெய்து வருகிறது.இந்த மழையானது வாணியம்பாடி அதன் சுற்றியுள்ள பகுதிகளான நேதாஜி நகர், நியூடவுன் பெரியபேட்டை, மற்றும் கொடையாஞ்சி அம்பலூர் ஆலங்காயம், நிம்மியம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மலையானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது.மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்