கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவினர் கொடியேற்றி மலர் தூவி அஞ்சலி!
Subscribe தமிழ்நாடு videos
சிவகங்கை நகர் திமுக சார்பில் நகரசெயலாளரும் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா வினை தொடர்ந்து நகரில் பல்வேறு இடங்களில் திமுக கொடியேற்றினார் மேலும் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பலியான சம்பவத்திற்க்கு ஆஞ்சலி செலுத்தினார் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, முன்னிலை வகித்தார் நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராஜபாண்டி, ராமதாஸ், வழக்கறிஞர் அமுதன், மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்