ரயில் நிலையம் முன்பு தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!!
1039 views
Subscribe தமிழ்நாடு videos
Like
Comment
Share
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் குறித்தும அவதூராக தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.