செங்கோல் இதுக்கு முன்னாடி எங்க இருந்தது? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!ஸ்காட்லாந்துக்கு நிகரான தமிழக காவல்துறை இன்றைக்கு ஏவல் துறையாக மாறி உள்ளது. - மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.முதல்வரின் துபாய் பயணத்தின் போது எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.? எத்தனை முதலீடுகள் கொண்டு வந்தார்.? பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.