வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
1010 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்திலுள்ள பூர்வீக பாசன பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் தேனி மதுரை திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது