"கள்ளச்சாராய ஆறு ஓடாமல் தடுத்தால் சரி" ஆர்.பி.உதயகுமார் பேட்டி!தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என ஆட்சிக்கு வந்தது திமுக அரசு - பாலாறும் தேனாறும் ஓட வேண்டாம் - கள்ளச் சாராய ஆறு ஓடுவதை தடுத்தாலே போதும் - என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி