மதுரை பொங்கி வரும் நூரைக்கு திரை போட்ட அதிகாரிகள்..
1004 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கண்மாய் தண்ணீரில் நுரை பொங்கி வரும் நிலையில் அதனை அதிகாரிகள் திரை போட்டு மறைத்துள்ளனர். அதனை கட்டுப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.