மதுரையில் நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
1008 views
Subscribe மதுரை videosமதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து பயணிகளை இறக்கி விட்டு காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள PRC செட் நிறுத்தும் இடத்திக்கு சென்றபொழுது எல்லிஸ்நகர் 70வது அடி நடுரோட்டில் இரவு பழுதாகி நின்றது பழுதாகி நின்றவுடன் ஓட்டுனரும் நடத்துனரும் பேருந்துக்கும் நம்மலுக்கும் சம்பந்தமில்லாதது போல் அருகே உள்ள படிக்கட்டில் உட்கார இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஏற்பட்டது மேலும் நடு ரோட்டில் அரசு பேருந்து நின்றதால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பயணிகள் பேருந்து மேல் மோதி விழுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுனர் நடத்துனரை சததம்மிட்டனர் பேருந்து பக்கத்துலையாவது நின்னு சொன்னால்தான் பொதுமக்களுக்கு பேருந்து பழுது என்று தெரியும் நீங்கள் இருவரும் சம்பந்தம் இல்லாத போல் ஓரமாக உட்கார்ந்தால் வாகனத்தில் வருபவர்கள் மோதி விபத்து ஏற்படும் என்று சொன்னவுடனே ஓட்டுனர் பேருந்து பின்புறம் நின்று வாகனங்களை கை அசைத்து வாகனங்களை அடுத்த ரோட்டில் அனுப்பி வைத்தனர் போக்குவரத்து துறையில் இருந்து லாரி ஒன்று பழுதாகி நின்ற அரசு பேருந்தை கொக்கி மாட்டி இழுத்து சென்றது இந்த அவல நிலையை செய்தி சேகரிக்க சென்ற நிருபரை உன் மேல் புகார் கொடுப்பேன் நாளை காவல் நிலையம் வா என்றும் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் மாறி மாறி செல்போனில் நிருபரை படம் எடுத்து மிரட்டும் தோனியில் சென்றனர்