மதுரையில் மனைவியின் மீதான பாசத்தில் 5 லட்ச ரூபாய்க்கு தத்ரூபமாக சிலை வைத்த பாசக்கார கணவர்.
1023 views
Subscribe மதுரை videos
Like
Comment
Share
மதுரை அண்ணாநகர் வைகை காலனி பகுதியை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மனைவி மனைவி ருக்மணி. மார்க்கண்டன் பொதுப்பணித்துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.